அநுர யாழ்ப்பாணம் சென்றதில் அச்சத்தில் பலர்...!
Jaffna
Anura Kumara Dissanayaka
Northern Province of Sri Lanka
By Rukshy
பொங்கல் தினத்தையொட்டி கடந்த15ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன் போது பல கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மக்களுடன் தைப்பொங்கலை விழாவையும் கொண்டாடினார்.
இந்நிலையில் அநுர இவ்வாறு யாழ் மக்களோடு மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டமை பல எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது தமிழ் தரப்பு அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US