அமைதி வழி போராட்டத்தை ஆப்கான் அகதிகள்
Protest
Refugee
Human Rights
Afghan
By Kanamirtha
இந்தோனேசியாவின் பெகாண்பரு நகரத்தில் உள்ள இந்தோனேசியச் சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சக அலுவலகத்தின் எதிரே தங்களை மீள் குடியமர்த்தக்கோரி அமைதி வழி போராட்டத்தை ஆப்கான் அகதிகள் நடத்தியிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆப்கான் அகதிகள் தங்களை வேறொரு நாட்டில் நிரந்தரமாக மீள் குடியமர்த்தக்கோரி கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்தோனேசியாவில் சுமார் 14 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் இருக்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பலர் அவுஸ்திரேலியாவுக்குப்
படகு வழியாகத் தஞ்சமடைய இந்தோனேசியா வந்தவர்கள் எனப்படுகின்றது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US