டொனால்ட் ட்ரம்ப் வெற்றியால் பெரும் மகிழ்ச்சியில் அநுர
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெற்ற வெற்றியை தங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இலங்கை அரசு எண்ணுகின்றது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு பதவியிலிருந்த போது 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதைக் கூறலாம்.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஊடாக முறியடித்து விடலாம் என்ற தோற்றப்பாடு உள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் புதிய அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam