டொனால்ட் ட்ரம்ப் வெற்றியால் பெரும் மகிழ்ச்சியில் அநுர
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெற்ற வெற்றியை தங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இலங்கை அரசு எண்ணுகின்றது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு பதவியிலிருந்த போது 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதைக் கூறலாம்.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஊடாக முறியடித்து விடலாம் என்ற தோற்றப்பாடு உள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் புதிய அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam