டொனால்ட் ட்ரம்ப் வெற்றியால் பெரும் மகிழ்ச்சியில் அநுர
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெற்ற வெற்றியை தங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இலங்கை அரசு எண்ணுகின்றது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு பதவியிலிருந்த போது 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதைக் கூறலாம்.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஊடாக முறியடித்து விடலாம் என்ற தோற்றப்பாடு உள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் புதிய அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
