க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதிப்பத்திரங்களும் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை அனைத்து முக்கிய பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நடைபெறவுள்ளது.
அதற்கமைய, குறித்த பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தளபாட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள்
மேலும், நாடு முழுவதும் பரீட்சை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தளபாட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சைக்காக மொத்தம் 2,362 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கடமைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri