புதுக்குடியிருப்பில் குளவிக்கொட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி
Puthukudiyiruppu
Hospital
Mullaitivu district
Thevipuram
By Vanniyan
புதுக்குடியிருப்பு -தேவிபுரம் கிராமத்தில் குளவிக்கொட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குளவிக்கொட்டிற்கு இலக்கான 55 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவிபுரம் பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்று தேன்னந்தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்ட வேளை தென்னை மரத்தில் இருந்த குளவிகள் குத்தியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US