ரணிலுக்காக போராடியவர்களை கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார்.
விக்ரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நடந்த போராட்டம், நீதிமன்ற அவமதிப்பு சம்பவமாக கருதப்படுவதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், அதன் ஏற்பாட்டாளர்களை அடையாளம் காண புகைப்பட ஆதாரங்களை தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை வழங்க அழுத்தம்
எனினும், கிடைக்கக்கூடிய புகைப்படங்கள் மூலம் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காண தங்களுக்கு சிறிது நேரம் தேவை என்றும் காவல்துறை மா அதிபர் கூறினார்.

இந்த சம்பவம் நீதிமன்றத்தை ரணிலுக்கு பிணை வழங்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஒரு அவமதிப்புச் செயலாகும் என்று நீதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், விசாரணைகள் முடிந்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri