இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவின் முன்னணி கட்சியொன்று எடுத்துள்ள நடவடிக்கை!
காணாமல் போனவர்கள் குறித்து தகவலை வழங்கத் தவறிய இலங்கை அரசாங்கத்தை கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதுமாறு சமதா கட்சி சார்பாக ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இந்த குழுவின் தலைவராக அந்த கட்சியின் முதன்மை பொது செயலாளர் என்.ஏ.கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமதா கட்சியின் தமிழக தலைமை பொதுச் செயலாளர் சட்டத்தரணி மணிவண்ணன், தமிழக மாநில துணைத் தலைவர் சந்திரன், மேற்கு வங்கத்தின் சமதா கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீ கவுதம் தாஸ் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு உடனடியாக செயல்பட சமதா கட்சியின் தேசிய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam