அதிவேக வீதியில் வாகனம் நிறுத்தியோருக்கு எதிராக நடவடிக்கை
மே தின பேரணிக்கு செல்லும் வழியில் அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிவேக வீதியின் பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அவசர நிலைமைகளை தவிர அதிவேக வீதியின் பக்கங்களில் வாகனம் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆபத்து தடுப்பு, பொலிஸ் உத்தரவுகள், வாகனம் பழுதடைதல் அல்லது விபத்துகள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அதிவேக வீதியின் பக்கங்களில் வாகனங்களை நிறுத்த முடியும்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், நேற்றையதினம் மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
