பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம்- செய்திகளின் தொகுப்பு
Supreme Court of Sri Lanka
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By K. S. Raj
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பை நேற்று(14.12.2023) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் நபர் ஒருவரை தாக்கியதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என தீர்மானித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உட்பட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US