இரத்தினபுரி மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக அசிட் வீச்சு தாக்குதல்: 6 பேர் படுகாயம்
Ratnapura
Sri Lanka Police Investigation
By Aanadhi
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆசிட் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலானது இன்று (06.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட விசாரணைகள்
மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு வாகன விபத்தில் உயிரிழந்த ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த திரவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.5 28 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 11 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US