கொழும்பில் வாகனங்கள் மீது மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து
Colombo
Sri Lanka Police Investigation
Accident
By Dharu
கொழும்பில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது கொழும்பு - 10 சங்கராஜா மாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று பகுதியளவிலும், முச்சக்கரவண்டியொன்று முற்றாகவும் சேந்தமடைந்துள்ளன.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.







இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US