யாழ் - வல்வையில் கோர விபத்து : ஒருவர் ஸ்தலத்தில் பலி
Sri Lanka Police
Jaffna
Accident
By Theepan
யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம், முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சார்லஸ் மன்னராக இருப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால்... பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு News Lankasri
தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்... கியூட் பதிவு Cineulagam
விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கவலையில் பிரித்தானிய கல்வி நிறுவனங்கள் News Lankasri
கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்... 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US