முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி
Investigation
Police
Accident
Gampaha
By Rakesh
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின், மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் செலுத்துநரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US