ஏ9 வீதிக்கு வந்த முதியவருக்கு நேர்ந்த கதி: வெளியான சிசிடிவி காட்சி
Accident
Kilinochchi
CCTV Footage
By Mayuri
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பளை நகர பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கரவண்டியில் வந்த குறித்த நபர் கிளிநொச்சி நோக்கி வந்த கூலர் வாகனத்தை அவதானிக்காமையே விபத்து இடம்பெற காரணமாக இருந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US