இலங்கைக்குள் நுழைந்த முக்கிய இந்திய புலனாய்வு துறை அதிகாரியின் எச்சரிக்கை
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் இலங்கை விஜயம் தமிழ்ப் பொதுவேட்பாளரின் விடயத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு ஆணிவேராகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திகழ்வதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையான காலப்பகுதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்களின் விஜயங்களுக்கும் தற்போது விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் விஜயத்திற்கும் பாரிய ஒரு வித்தியாசம் காணப்படுவதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த அதிகாரியின் விஜயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் எச்சரிக்கைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri