அத்திப்பட்டி போல காணாமல் போகும் கிராமம்: துரைராசா ரவிகரன்
தமிழ் திரைப்படமொன்றில் மறைந்த அத்திப்பட்டி கிராமத்திற்கு ஏற்பட்ட நிலை போல முல்லைத்தீவு (Mullaitivu) - தெற்கு சிலாவத்தை தியோநகர் கிராமத்திற்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் உள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (10.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தியோநகரில் மக்களை குடியேற்றி 51 வருடங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ளது.
குறித்த இடத்தினை கிராமத்தின் பங்கு தந்தை மக்களுக்கு தெரியாமல் ஓர் நிறுவனத்திற்கு விற்றதாகவும் சம்பத்தப்பட்ட நிறுவனம் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற நிலை தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 39 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
