அத்திப்பட்டி போல காணாமல் போகும் கிராமம்: துரைராசா ரவிகரன்
தமிழ் திரைப்படமொன்றில் மறைந்த அத்திப்பட்டி கிராமத்திற்கு ஏற்பட்ட நிலை போல முல்லைத்தீவு (Mullaitivu) - தெற்கு சிலாவத்தை தியோநகர் கிராமத்திற்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் உள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (10.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தியோநகரில் மக்களை குடியேற்றி 51 வருடங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ளது.
குறித்த இடத்தினை கிராமத்தின் பங்கு தந்தை மக்களுக்கு தெரியாமல் ஓர் நிறுவனத்திற்கு விற்றதாகவும் சம்பத்தப்பட்ட நிறுவனம் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற நிலை தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
