அத்திப்பட்டி போல காணாமல் போகும் கிராமம்: துரைராசா ரவிகரன்
தமிழ் திரைப்படமொன்றில் மறைந்த அத்திப்பட்டி கிராமத்திற்கு ஏற்பட்ட நிலை போல முல்லைத்தீவு (Mullaitivu) - தெற்கு சிலாவத்தை தியோநகர் கிராமத்திற்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் உள்ளதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (10.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தியோநகரில் மக்களை குடியேற்றி 51 வருடங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ளது.
குறித்த இடத்தினை கிராமத்தின் பங்கு தந்தை மக்களுக்கு தெரியாமல் ஓர் நிறுவனத்திற்கு விற்றதாகவும் சம்பத்தப்பட்ட நிறுவனம் மக்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற நிலை தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri