துணுக்காய் வடகாடு பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்து
Accident
Mankulam
Mullaitivu district
By Yathu
முல்லைத்தீவு- துணுக்காய் வடகாடு பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (04-06-2021) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளத்தில் இருந்து மல்லாவி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வடகாடு பகுதியில் பாலம் ஒன்றுக்குள் தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் காயங்கள் ஏற்படாது தெய்வாதீனமாக உயிர்
தப்பியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US