தெற்காசியாவில் முற்றுமுழுதாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல் திறப்பு
Economy of Sri Lanka
World
Women
By Aanadhi
தெற்காசியாவில் முதல் தடவையாக முற்றுமுழுதாக பெண்களால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல் ஒன்று இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, கண்டலம பிரதேசத்தில் அம்ப யாளு எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த ஹோட்டல் கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை
முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஹோட்டலில் முகாமையாளர், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துப்பணிகளுக்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நூறுவீதம் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல் இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மயில் செய்த வேலையால் செந்தில்-மீனாவிற்கு மீண்டும் ஏற்பட்ட பிரச்சனை...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US