விடுவிக்கபட்ட தமிழர் ஒருவர் மீண்டும் விசாரணையில்!
Srilanka
Arrest
Terrorism Act
By Siva thileep
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்ட ஒருவர் இன்று மீண்டும் குற்றப்புலனாய்வுத்துறைக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றமற்றவர் என்று கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட, செல்லதுரை கிருபாநந்தன் என்ற கிளிநொச்சியை சேர்ந்தவரே இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத்துறைக்கு விசாரணைக்கு செல்லும் முன்னர் அவர் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிட்டார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US