சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆன்மீக அருளுரை
Jaffna
Hinduism
Northern Province of Sri Lanka
By Erimalai
Courtesy: Devshanth
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக அருளுரை இடம்பெற்றுள்ளது.
வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் இந்த நிகழ்வு, சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று (30.08.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் பொன் சந்திரவேல் நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் சந்நிதியான் ஆதியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
செல்லம்மா தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஐந்து முறை திருமணம் செய்த கோடீஸ்வரரை நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள பிள்ளைகள்:அவரது சொத்து மதிப்பு News Lankasri
தலையில் காயத்துடன் இருக்கும் மீனாவை பார்த்து விஜயா கேட்ட கேள்வி, ஆடிப்போன முத்து- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US