கனேடிய மாகாணமொன்றில் வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு
கனேடிய(Canada) மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) ஊழியர்களுக்கான மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு சம்பளம்
இதுவரை காலமும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.75 டொலர்களே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3.9 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது, பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கனடாவில் குறைந்த சம்பளம் வழங்கும் மாகாணமாக காணப்பட்ட பிரிட்டிஸ் கொலம்பியா, அதிகளவு சம்பளம் வழங்கும் மாகாணமக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri