தாமதப்படுத்தாதீர்கள்! யாழ். பல்கலைகழக துணைவேந்தருக்கு கிழக்கில் இருந்து ஒரு கோரிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி மீள் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் யாழ். பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களின் நெஞ்சில் வடுவாக உள்ளது. பலதரப்பட்டவர்களின் போராட்டத்திற்கு மத்தியிலும் தூபி மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கவேண்டும்.
இவ்விடயத்தில் இணைந்து உரிமைக்காக போராடிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam