தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடந்து சாதனை படைத்த நபர்
Anuradhapura
Jaffna
Power Walking
By Erimalai
இலங்கையின் தெய்வேந்திர முனையிலிருந்து கடந்த மாதம் 29ஆம் திகதி நபரொருவரால் இலங்கையில் சாதனை புரிவதற்காக நடை பயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாதனை நடைபயணமானது இன்று (09.09.2023) பருத்தித்துறை முனை அமைந்துள்ள சக்கோட்டை முனையில் நிறைவடைந்துள்ளது.
தெய்வேந்திர முனையிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவு தூரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை பயணம்
சப்புரமுவக மாகாணம் ரம்புக்கணையை சேர்ந்த எஸ்.பி விக்கிரமசிங்க(58 வயது) இலங்கையில் சாதனை புரிவதற்காக இந்த நடை பயணத்தை மேற்கொண்துள்ளார்.

இவரது நடை பயணத்திற்க்கு பொலிஸார், இராணுவம், விளையாட்டுத்துறையினரும் முழுமையான பாதுகாப்பு மற்றும் அனுசரணையை வழங்கியுள்ளனர்.




Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US