சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா - சபாநாயகரும் தனிமைப்படுத்தப்படலாம்
Covid
By Independent Writer
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
சபாநாயகரின் ஊழியர்களில் பலர் இந்த தொற்றாளரின் முதல் வரிசை இணைப்பாளர்கள் என்பதன் காரணமாக அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் வரிசை இணைப்பாளர்களாக சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளரின் முதல் வரிசை இணைப்பாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டால், சபாநாயகரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இன்று நடத்தப்படும் PCR பரிசோதனையின் பின்னரே அது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US