மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் பலி: கடவத்தையில் சம்பவம்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Aanadhi
கடவத்தை - ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) இரவு நடைபெற்றுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை - உடகரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலின் மேல் மாடி அறையில் தங்கியிருந்த பிரஸ்தாப நபர், நேற்றிரவு தனியாக மது அருந்தியுள்ளார்.
விசாரணை
மதுபோதையில் காற்று வாங்குவதற்காகத் தங்கியிருந்த அறைக்குப் பின்னால் உள்ள பெல்கனிக்கு வந்த போது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US