வேட்டைக்காரருக்கு எமனான துப்பாக்கி
Sri Lanka Police
Sri Lanka
Death
By Amal
வலஸ்முல்லயை சேர்ந்த 33 வயது வேட்டைக்காரர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இடுப்பில் சுமந்து சென்ற துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(15) காலை இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
இலங்கை இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிப்பாயான அவர், பலத்த காயமடைந்து வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விசாரணையின்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அதிகாலை 2 மணியளவில் வெடித்தபோதே, அது அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US