கிளிநொச்சியில் வரி பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவருக்கு தண்டப்பணம்
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Yathu
a year ago
கிளிநொச்சி - பளை பகுதியலில் வரி பத்திரம் காப்புறுதிப் பத்திரம் என்பன இல்லாது வாகனம் செலுத்தியவருக்கு முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பளை பொலிஸார் மேற்கொண்ட விசேட சேதனையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பி.ஆர்.ஐ ஜெமில் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு தண்டபணம் விதிக்கப்பட்டதோடு சாரதி அனுமதிப்பத்திரம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US