இத்தாலிய பிரஜைக்கு கடூழிய ஆயுள் தண்டனை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Negombo
Law and Order
By Steephen
இலங்கையில் தங்கியிருந்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இத்தாலிய பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி.பி.ரத்நாயக்க இன்று கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் 40 வயதான வத்தீயா ஜீபட் என்ற இத்தாலிய பிரஜைக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த தஹான உள்ளிட்ட அதிகாரிகள் 90 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்த இத்தாலிய பிரஜையை கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கைது செய்தனர்.
அரச சட்டத்தரணி எரந்தி தஸநாயக்க வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 23 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US