மன்னாரில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
மன்னார் மாந்தை மேற்கு காயாநகர் கிராம சேவையாளர் பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்ப்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையமானது இன்று(31.03.2024) பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை கிராமத்தின் மருதம் விளையாட்டு கழக உறுப்பினர் ஆறு பேர் ஊடகவியலாளர் சகிதம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இப்படியான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த கிராமத்தில் செய்பவர்களால் பல இளைஞர்கள், சிறுவர்கள் பாடசாலை செல்லாது கசிப்பு மாபிகளுக்கு அடிமையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - ராஜிவ்கரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri
