சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Law and Order Suresh Salley
By Shadhu Shanker Jul 08, 2026 12:05 PM GMT
Report

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுடன் தொடர்புடைய 600 பக்கங்களுக்கு மேற்பட்ட முக்கியமான மேலதிக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போது உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் மனு எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம்

கடமையின் போது மரணித்த 7 அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் திணைக்களம்

வெளிவராத பல இரகசிய தகவல்கள்

இந்த புதிய ஆவணங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் மற்றும் அக்காலகட்டத்தில் சிஐடி மூத்த அதிகாரிகள் செயல்பட்ட விதம் தொடர்பாக இதுவரை வெளிவராத பல இரகசிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள் | A 600 Page Secret Report From Salley

சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் கூறுவதாவது, நீதிபதி ஜனக டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணை அதிகாரிகள் மற்றும் முக்கிய சாட்சிகள் வழங்கிய பல சத்தியப்பிரமாணங்கள் இந்த 600 பக்க ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

அவற்றின் மூலம் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அப்போது சிஐடியில் பணியாற்றிய சில மூத்த அதிகாரிகள் விசாரணைகளை திட்டமிட்டு புறக்கணித்ததும், கடமையில் பாரிய அலட்சியம் காட்டியதும் உறுதிப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கிய விசேட சாட்சியமும் இந்த ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி விவகாரம்:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக நடைபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் அந்த சுயாதீனக் கொள்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக மனுதாரர் சுரேஷ் சலே நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

இதற்கிடையில், சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள இந்த சட்ட நடவடிக்கை தனிப்பட்ட மனுவாக மட்டுமல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியுள்ளது.

சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள் | A 600 Page Secret Report From Salley

இந்த வழக்கில் தலையீடு செய்து கருத்து முன்வைக்க பல சிவில் அமைப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்து அனுமதி கோரியுள்ளனர்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம், உலகளாவிய இலங்கை மன்றம், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும், திம்புலாகல, கங்கொடவில, களனி மற்றும் மாலபே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல பௌத்த தேரர்களும் வழக்கில் தலையீடு செய்ய அனுமதி கோரியுள்ளனர்.

அதன்படி, இந்த ரிட் மனு ஜூலை 10, வெள்ளிக்கிழமை அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​பிரதான மனுவுடன், இந்த அனைத்து தேசிய அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட உப மனுக்களையும் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கொடூர மோதல்! திட்டமிட்ட நபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கொடூர மோதல்! திட்டமிட்ட நபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

YOU MAY LIKE THIS VIDEO


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US