தமிழக தேர்த்திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்! 10பேர் பலியாகினர்(Photo)
Tamil nadu
Tamil Nadu Police
By Amal
தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் பஉயிரிழந்துள்ளனர்.
களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன்போது தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர் மின்அழுத்த கம்பியுடன் தேர் உரசியபோதே மின்சார தாக்கம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே 10பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தஞ்சை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US