நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்த பல கோடி ரூபா பறிமுதல்
Sri Lanka Police
Negombo
Money
By Vethu
நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தனியார் வங்கிகளில் 8 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல்காரரிடமிருந்து போதைப்பொருளைப் பெறுவதற்காக, அவரது முகவர்கள் இந்தப் பணத்தை வைப்பு செய்ததாக நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த போதைப்பொருள் முகவர்கள் நாளாந்த அடிப்படையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நாடு முழுவதும் போதைப்பொருட்களை விநியோகிக்க இந்த கடத்தல்காரருக்கு உதவிய நான்கு பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

you may like this
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US