இலங்கையில் 7 ரயில் நிலையங்களுக்கு பூட்டு! - ரயில் நிலைய ஊழியர்கள் 102 பேருக்கு கோவிட்
Srilanka
Covid-19
Kalutara
Railway station
By Rakesh
கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய ரயில் நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
ரயில் நிலைய அதிபர்கள் 38 பேர், கட்டுப்பாட்டாளர்கள் 12 பேர், கனிஷ்ட ஊழியர்கள் 52 பேர் என 102 கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
5.0 8 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US