இலங்கையில் 7 ரயில் நிலையங்களுக்கு பூட்டு! - ரயில் நிலைய ஊழியர்கள் 102 பேருக்கு கோவிட்
Srilanka
Covid-19
Kalutara
Railway station
By Rakesh
கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய ரயில் நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
ரயில் நிலைய அதிபர்கள் 38 பேர், கட்டுப்பாட்டாளர்கள் 12 பேர், கனிஷ்ட ஊழியர்கள் 52 பேர் என 102 கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US