இலங்கையில் 7 ரயில் நிலையங்களுக்கு பூட்டு! - ரயில் நிலைய ஊழியர்கள் 102 பேருக்கு கோவிட்
Srilanka
Covid-19
Kalutara
Railway station
By Rakesh
கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய ரயில் நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
ரயில் நிலைய அதிபர்கள் 38 பேர், கட்டுப்பாட்டாளர்கள் 12 பேர், கனிஷ்ட ஊழியர்கள் 52 பேர் என 102 கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US