யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
Jaffna
Fishing
Sri Lanka
Sri Lanka Navy
By Erimalai
யாழ் (Jaffna) வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (03.05.2024) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
குறித்த சந்தேக நபர்கள் தடைசெய்யப்பட்ட ஒளிபாய்ச்சி முறை மூலம் கடற்றொழிலில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது படகு உட்பட சட்டவிரோத கடற்றொழிலில் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டப் பயங்கரவாதமும் தமிழர் அரசியலும் 8 மணி நேரம் முன்
ஒரே குடும்பத்தில் 18 பேர்கள் மொத்தமாக படுகொலை: நடுங்க வைக்கும் சம்பவத்தில் புதிய திருப்பம் News Lankasri
பிக் பாஸ் 8 முதல் எலிமினேஷன்.. முதல் நாளே வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து Manithan
நடிகர் ரஞ்சித்தை தாக்கிய விஜய் சேதுபதி! சர்ச்சை பேச்சு பற்றி பிக் பாஸ் மேடையில் வாக்குவாதம் Cineulagam
மனைவியுடன் விவாகரத்து! பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோடியாக சென்றுள்ள சர்ச்சை ஜோடி அர்னவ், அன்ஷிதா.. Cineulagam
ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US