திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (PHOTOS)

Sri Lanka India
By Jenitha May 27, 2022 07:29 AM GMT
Report

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் தமது விடுதலைக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி முதல் இவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத்தமிழ் அகதிகளின் கோரிக்கை

திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (PHOTOS) | 6 Eelam Tamils Admitted To Trichy Hospital

இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்கள் 6வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் சுட்டெரிக்கும் இந்த கொடூரமான வெயிலில் உணர்வுகளும் உயிரும் உருகி போனாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலையோடு எங்கள் வாழ்க்கையை போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் குடும்பங்கள் மறுவாழ்வு முகாம்களில் உணவுக்கு அல்லல்படும் நிலையில் வாழ்கின்றனர் எனவும் இலங்கையில் எங்கள் குடும்பங்கள் உணவுக்காக கையேந்தும் மிக வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (PHOTOS) | 6 Eelam Tamils Admitted To Trichy Hospital

உழைக்க வேண்டிய நாங்கள் உழைக்க வேண்டிய வயதில், உழைக்க வேண்டிய காலத்தில், இங்கு காலங்களை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதாகவும் வேதனையுடன் உண்ணாவிரத அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் ஆறுநாட்களாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அங்கும் அவர்களை சரியாக கவனிக்கவில்லை என மிக மன வருத்ததுடன் தெரிவிக்கின்றோம். இலங்கை மக்களுக்கு உணவு பொருள் கொடுத்து உதவிய முதல்வர் ஸ்டாலின் தங்கள் சிக்கலுக்கு தீர்வினை விரைந்தது தர வேண்டும். அது தொடர்பிலான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் வேதனையுடனான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos) 



GalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US