உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 ஆண்டு நிறைவு: 2 நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjit) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 21ம் திகதியுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது.
மல்கம் ரஞ்சித் ஆண்டகை
குறித்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.04.2024) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 21ம் திகதி இலங்கையின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 1 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
