போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது
Sri Lankan rupee
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Kamal
போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பியகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட நாணயத் தாள்கள்
குறித்த நபர் பல்கலைக்கழகம் ஒன்றின் வெளிவாரி கற்கை நெறியை கற்கும் நபர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நபரிடம் இருந்து 65 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் வெளிவாரி பட்டக் கற்கை நெறிக்காக பதிவு செய்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொல்பித்திகம, ஹத்போக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US