யாழில் படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு
Sri Lanka Police
Crime
Drugs
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகள் இன்று (30.10.2023) அதிகாலை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிகாரி விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US