43 அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் கவனம்
Terrorism
By Independent Writer
43 அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அமைப்புகளில் அகில இலங்கை சலபி பேரவை, இலங்கை தவ்ஹித் ஜமாத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட பல அமைப்புகள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தடைவிதிக்கப்படவுள்ளது.
இந்த அமைப்புகள் தொடர்பாகப் பாதுகாப்பு தரப்பினர் நீண்டகாலமாக அவதானித்து வந்துள்ளனர்.
இந்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் அடிப்படைவாத கற்பித்தல் மற்றும் கொள்கைகள் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US