நான்கு வெளிநாட்டவர்கள் கைது! வெளியான காரணம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Jenitha
ஹபராதுவ - ஹிடியனகல - தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 16 கிலோவிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸாரினால் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
இவர்கள் 21 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US