உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முப்பத்து நான்கு பேர் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பாதாள உலகக் கும்பல்
விசாரணைகளில் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒன்பது வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்களும், ஜனநாயக மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்களும், மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியில் ஒருவரும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
