உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முப்பத்து நான்கு பேர் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பாதாள உலகக் கும்பல்
விசாரணைகளில் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒன்பது வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்களும், ஜனநாயக மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்களும், மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியில் ஒருவரும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam