இலங்கையில் போதைப்பொருள் தொடர்பாக 30 ஆயிரம் வழக்குகள்! பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்
Sri Lanka
Crime
Drugs
By Amal
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வழக்குகள் பதிவு
இதன்படி, மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில், 10,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், ஹெரோயின் கடத்தல் தொடர்பில் 9,300 வழக்குகளும், கஞ்சா கடத்தல் தொடர்பாக 9,476 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US