தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம்

Indian fishermen Sri Lanka Fisherman
By Erimalai Oct 17, 2025 08:37 AM GMT
Report

இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து  பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா (53) ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார் (32) கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி (30) ஆகிய மூவர்  கடற்றொழிலுக்கு கடலுக்கு சென்றுள்ளனர்.

வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள தங்கவிலை! மேலும் உயரலாம் என தகவல்

வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள தங்கவிலை! மேலும் உயரலாம் என தகவல்

கடற்பரப்பில் தஞ்சம்

கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களது படகிலிருந்து எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக படகு காற்றின் வேகம் காரணமாக இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம் | 3 Tn Fishermen Rescued By Sri Lanka

இதனை கண்ட அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்த அனலைத்தீவு பொலிஸார் மூவரையும் அனலைத்தீவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் வளர்ச்சி தொடர்பில் ஐ.எம்.எப் பாராட்டு

இலங்கையின் வளர்ச்சி தொடர்பில் ஐ.எம்.எப் பாராட்டு

தமிழக கடற்றொழிலாளர்கள்

விசாரணைக்கு பின்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம் | 3 Tn Fishermen Rescued By Sri Lanka

எரிபொருள் இன்றி கடற்றொழிலாளர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது அனலைத்தீவு பொலிஸார் நடத்திய விசாரணையில் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து மூவரும் நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி படகுடன் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US