நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 2750 குடும்பங்கள் பாதிப்பு
Srilanka
Weather
By Ajith
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, 7 மாவட்டங்களில் 2750 குடும்பங்களை சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன்,சீரற்ற காலநிலையால் 205 வீடுகள்பாதிக்கப்பட்டதை அடுத்து,42 குடும்பங்களை சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Baakiyalakshmi: ராதிகா முகம் பளபளனு புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு! ஈஸ்வரியின் சரமாரியான கேள்வி Manithan
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US