குற்றச்செயல்கள் தொடர்பான 27000 வழக்குகள் நிறைவு
Srilanka
Court
By Ajith
2019ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 27000 குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரட்ண இதனைத் தெரிவித்துள்ளார்.
நடப்பு சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவின் 2 ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த வழக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2019 மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 27,206 வழக்குகள் நிஷாரா
ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US