இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

Mannar Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Government Arrest
By Mubarak Jul 09, 2026 12:47 PM GMT
Report

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடலட்டைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்று(09.07.2026) மன்னார் சவுத்பார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பல படகுகள் மூலம் கடல் அட்டைகள் இலங்கைக்குக் கடத்தப்படுகின்றன என கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோதக் கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ச வழக்கில் சிக்கிய முன்னாள் காதலி

யோசித ராஜபக்ச வழக்கில் சிக்கிய முன்னாள் காதலி

13 படகுகளுடன் 26 பேர் கைது

இதன்போது, கடத்தி வரப்பட்ட 13 படகுகளும், அதில் இருந்த 26 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | 26 People Arrested Importing Sea Cucumbers

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, உரிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஏல அடிப்படையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து, இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோதக் கடல் அட்டைக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேடுதல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை கத்திய 26 பேர் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | 26 People Arrested Importing Sea Cucumbers

ஒருகோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை : முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை

ஒருகோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை : முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு

ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு



6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US