காணாமல்போன 25 வயதுடைய யுவதி சடலமாக மீட்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Beruwala
By Dhayani
இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போன 25 வயதுடைய யுவதியின் சடலம் பேருவளை கடலில் மீன்பிடி படகொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை மொல்லிமலே கோவில் வீதியில் வசிக்கும் மொஹமட் ஃபௌமின் ஷாஹ்நாம் பானு என்ற யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் காணாமல்போனதாக நேற்று (02) முறைப்பாடு கிடைத்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 6 மணியளவில் பேருவளை, மருதானை மீன்பிடி கப்பலில் இருந்து மீன்களை கொட்டுவதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களினால், கடலில் இரண்டு மைல் தொலைவில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US