வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்றனர்!
Vavuniya
G.C.E.(A/L) Examination
By Thileepan
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை நாடு முழுவதும் இன்று (10.11) காலை ஆரம்பமாகியது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இம்முறை 2455 மாணவர்கள் பரீட்சையில் தோற்றும் நிலையில் அவர்களுக்காக 20 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 1865 மாணவர்கள் பாடசாலைகளூடாகவும், 590 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சையில் தோன்றுகின்றனர்.
இம்முறை பரீட்சைக்கு நாடு முழுவதும் 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US