நண்பர்களுடன் கடலுக்கு சென்ற 23 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
Sri Lanka
By Dhayani
பயாகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போனவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல்போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயாகல தியலகொட பிரதேசத்தில் நீராடச்சென்ற போது அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காணாமல்போன இளைஞரை தேடும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US